skip to main
|
skip to sidebar
மலைக் கரடி
Wednesday, July 18, 2007
இதுவும் காலையினியல்பு
கதிரோனின் வெள்ளொளி
மலை முகடுகளில்
பசிய இலைகளில்
வனத்து மரங்களில்
சின்னஞ்சிறிய பூக்களில்
காக்கைகளில்
பட்டு ஒளிர்கிறது.
நான் நடந்துகொண்டிருந்தேன்
நத்தைகள் ஊர்ந்துகொண்டிருந்தன
டொப்
அறியாது பட்டதுதானென்றாலும்
நத்தைக் கூட்டுக்கில்லை
என் பாரத்தைத் தாங்கும் வலிவு.
1 comments:
said...
அய்யோ பாவம் நத்தை..
நல்லா எழுதி இருக்கீங்க.
July 23, 2007 at 9:18 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
▼
2007
(21)
►
November
(1)
►
September
(1)
►
August
(2)
▼
July
(17)
தண்டாயுதத்தைப் பற்றி
காலத்தின் பசி
வேறென்ன?
பேராறு
தாகம்
ஈக்களின் உணவு
தனிமையில்
பெயர்ச்சி
வாய்க்கால்
இதுவும் காலையினியல்பு
விடியலின் குரல்
புணர்ச்சிக்குத் தவம்
சொல்வதை மட்டும் சொல்ல
சந்திப்பு
இப்பொழுது இப்படியாக
மலைகளைத் தாண்டி ஒளிரும் நட்சத்திரங்கள்
ஒரு மலைக்கரடி வருகிறது
About Me
மலைக் கரடி
View my complete profile
1 comments:
அய்யோ பாவம் நத்தை..
நல்லா எழுதி இருக்கீங்க.
Post a Comment