மலையுச்சிக்கு நடந்தேன்
குளிர்காலத்தில் கொட்டிய பனி
இன்னமும் மிச்சமாய்க் குவிந்திருந்தது
துசியும் சருகுகளும் புழுதியும் அப்பி.
அடித்த வெய்யிலில்
பனிநீர் சொட்டி
நீர்த்துளி சேர்ந்து
கசிந்தோடுகின்றது.
பேராற்றின் பிறப்பினைக் கண்டேன்.
Tuesday, July 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment