பாறைக் கோடுகளை,
மழை நீரோடிக்
காய்ந்த வரிகளை,
வடிவு பலவாய்ப்
படிந்திருக்கும் மணல் திட்டுக்களை,
பறக்கும் மேகங்களை,
பெண்ணாய்,
ஆணாய்,
பிணைந்த உடலங்களாய்,
அத்தனையும் புணர்ச்சியாய்,
அப்படித்தான் பொருந்தி வருகின்றன.
நான் காத்திருக்கிறேன்.
Wednesday, July 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment