Wednesday, September 19, 2007

தோழமை

என் கைகளால் வீசிப் பறக்கடிக்க முடியாமலும்
பெருமழைகளால் கரைக்க முடியாமலும்
மலைகளைத் தாண்டி உயர எழுகின்றது தூசி-
அங்கே புதிய கட்டிடங்களைக் கட்டுகிறார்கள்.
கரடிகளுக்கான இடம் குறுகும்போது
மலைகள் குலுங்கி அழுகின்றன.

0 comments: